கீதம்
கீதம் 1
பார்வதி ஜனனி ப4வானி ஸ்ரீ ராஜ ராஜேஸ்1வரி
ஸர்வ லோக பாலினி மானினி தே3வி
நீரா(ஜா)க்ஷி பரம பாவனி காமாக்ஷி
நிரஞ்ஜனி மா(ம)வ அம்ப3
பதம் பிரித்தல் - பொருள்
கீதம்
கீதம் 1
பார்வதி/ ஜனனி/ ப4வானி/ ஸ்ரீ/ ராஜ/ ராஜேஸ்1வரி/
பார்வதீ/ ஈன்றவளே/ பவானீ/ ஸ்ரீ/ ராஜ/ ராஜேசுவரீ/
ஸர்வ/ லோக/ பாலினி/ மானினி/ தே3வி/
அனைத்து/ உலகையும்/ காப்பவளே/ மதிக்கப்பெற்றவளே/ தேவீ/
நீராஜ/-அக்ஷி/ பரம/ பாவனி/ காமாக்ஷி/
கமல/ கண்ணீ/ முற்றிலும்/ தூயவளே/ காமாட்சீ/
நிரஞ்ஜனி/ மாம்/-அவ/ அம்ப3/
களங்கமற்றவளே/ என்னை/ காப்பாய்/ அம்பையே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
1 - ஹ்ரீம்-கார ரூபிணி - ஹ்ரீம்-கார உருவினள் - லலிதா ஸஹஸ்ர நாமத்தினில் (301) அம்மையின் பெயர், 'ஹ்ரீம்-காரீ'.
2 - ஸ்ரீ காமேஸ்1வரி - மேற்கொண்டு விவரங்களுக்கு ஸ்ரீ வித்யை நோக்கவும்.
Top
விளக்கம்
இந்த கீதத்தினில் வரும் அம்மையின் பெயர்களான, ராஜ ராஜேசுவரி, ஹ்ரீம்-கார ரூபிணி, காமேசுவரி, சாம்பவி, சங்கரி ஆகியை 'ஸ்ரீ வித்யை'யினைச் சேர்ந்தவை. விவரங்களுக்கு, மேற்கூறிய வலைத்தளத்தினை நோக்கவும்.
மிருடன் - சிவன்
ஹ்ரீம்-காரம் - ஸ்ரீ வித்யை நோக்கவும்.
இரவரசன் - மதி - பிறையினைக் குறிக்கும்
Top